விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடும் வறட்சியின் காரணமாக குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடும் நிலையில் உளுந்தூர்பேட்டை நகரில் பேரூராட்சி மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் மற்றும் சுண்ணாம்பு கலந்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடும் வறட்சியின் காரணமாக குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடும் நிலையில் உளுந்தூர்பேட்டை நகரில் பேரூராட்சி மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் மற்றும் சுண்ணாம்பு கலந்து வருகிறது.